3 0 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , ...
2 2Sharesசீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக நடவடிக்கைகளில் ...
3 3Sharesஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ...
6 6Sharesஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து வரும் ...
வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை ...
4 4Sharesகொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது வாள் ...
2 2Sharesதலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்களின் ...
இலங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கை மற்றும் ...
0 கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Lankan boys Canada province election Parliament thanigasalam roshan ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் ...
3 0 3Sharesயாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த சேவையை ...
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை ...
தாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ...
4 4Sharesசைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ...
ஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். unaited national party former general secretory thissa atanayaka மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...
5 5Sharesசைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் வைத்து ...
13 13Shares(tamilnews head family head pit cut build toilet Batticaloa) மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலக்கூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து குடும்பத் தலைவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதான 4 ...
3 3Shares(Two police groups appointed arrest suspects Karandeniya cheif) கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. கொலை ...
5 5Shares(tamilnews Mahinda Rajapaksa said issues made date proven) அன்று நான் கூறிய விடயங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் ...
35 35Sharesவவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் 11 ...
ஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினகள் அறுவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. prime minister general secretory decide deputy minister post ranil akila ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரால் ...
0 கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை ...
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. vavuniya infant kidnap again eight person arrest baticollo earavoor பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ...
மஞ்சளும் இஞ்சியும் இறக்குமதி செய்வதற்கு 131 கோடி செலவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ginger traumatic import expensive minister mahidha amaraweera கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பெருந்தொகையான ...
0 இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு இடையில் ...
0 நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நிலைமைகளினால் மக்களிடமிருந்து அதிகமான வரி அறவீட்டை மேற்கொள்கின்றபோதும், எதிர்காலத்தில் அவற்றில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். mahindha rajapaksha loan return ranil wickramasinghe Lankan latest news கேகாலை – ரண்வல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ...
கண்டி – மடவளை பிரதேசத்தில்; இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். madawala gun fire two under world member death special task force இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் இடையில் ...
45 0 45Sharesமக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் வலுவான ...
2 2Sharesசட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு போலந்திலிருந்து ...
30 30Sharesவீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர், ...
6 6Sharesகடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் ...