(children living maintenance facilities Sri Lanka tamil local news) இலங்கையில் அதிகளவான சிறுவர்கள், பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக கூறப்படுகின்றது. தன்னிச்சையான தடுப்புகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழுவினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 425 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் குறித்த சிறுவர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் ...
(Mahinda led joint opposition main meeting today tamil news) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இன்று மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால ...
(special party leaders meeting today tamil local news) கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்கு படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (special party ...
29 29Shares(New diplomatic ministers Deputy Ministers sworn today President) தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மூன்றாவது தடவையாகவும் நேற்றைய தினம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில் இன்று காலை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளனர். இதற்கமைய பாலித ரங்கே பண்டார ...
3 3Shares(Actress Aditi Rao Hydari Open talk tamil Cinema news) பணத்தை விட நல்ல படங்கள் தான் தமக்கு மிக முக்கியம் என நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார். காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் அதிதி ராவ் ...
(New diplomatic ministers Deputy Ministers sworn President today special speech) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் விசேட உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. புதிய இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ...
(expected changes not made cabinet Hirakika Premachandra tamil news) ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் ...
(Foreign currency reserves increased US $ 1 billion) இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடு அதிகரித்தமை, அரசாங்கத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் அதிகரித்தமை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ...
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டவியல் திணைக்களத்தினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான மேதின கூட்டம் இன்று இடம் பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...
யுத்த காலத்தில், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் அதிகளவானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 27 ஆயிரம் ஏக்கர் காணிகளில், 3 ஆயிரத்து 467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக பாதுகாப்புப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளில், யுத்தத்தின் பின்னர் இதுவரை 23 ...
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றை பிரதிஸ்டை செய்வதற்கு, சிங்கள மாணவர்கள் முயன்றதால், கடந்த வாரம், வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடுமாறு, வளாகத்தின் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும், குழப்பத்தில் ஈடுபட்ட ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலாவது குண்டுத் தாக்குதல் உள்ளுர் நேரப்படி நேற்று ...
வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த எகிப்து நாட்டவர் உள்ளிட்ட மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீராவோடையில் இருந்து வந்த ...
வெசாக் காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் மற்றும் போதைபொருள் பயன்படுத்துபவர்களை கண்டறிய இதுவரை 439 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மதுவரி திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வைத்திருந்த மற்றும் கொண்டுச்சென்ற 227 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் ...
0 எப்பாவல பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி, சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உப பொலிஸ் பரிசோதகரான ஆர்.எம்.அபேசேகர என்பவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், நேற்றைய தினம் முதல் அவரது இடைநீக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எப்பாவல மாவத்தவௌ பிரதேசத்தில் ...
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்பட்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் தகவல் சேகரிப்பு அறையில் குறித்த தீ விபத்து நேற்று காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தீ விபத்தையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில், ...
நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 6 இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ...
0 அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதால், காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை காலை 10 மணியளவில் ...
காலம்சென்ற சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதி சடங்கு அரச அனுசரனையுடன் இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது செயலாளருக்கு விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் மருத்துமனையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று இரவு தனது 99 ...
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த தமிழ் அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கும் அருகில் ஒருவருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ...
ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமன்னே இதனைத் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்திருத்தத்திற்கு அமைய, தனியார் துறையில் இடம்பெறும் ஊழலை தடுப்பதற்கான அதிகாரம், அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த ஆணைக்குழுவினால் நேரடியாக மேல் ...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து ...
திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்று 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பில் இதன்போது ...
1 1Shareஇணையத்தளங்கள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. பல்வேறு பிரபல வர்த்தக ...
தமிழகத்திலுள்ள அகதி முகாம் ஒன்றிலிருந்த இலங்கை யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் – சின்னவேலம் பகுதியிலுள்ள அகதி முகாமில் இருந்த 18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார். கடந்த 3 நாட்களாக அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் ...
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று இரவு 7 மணி முதல் வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொம்பனித்தெரு, ஸ்ரீமத் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஸ்ரீஉத்தரானந்த மாவத்தை, பிரேபூரூக் ப்ளேஸ், டோசன் வீதி மற்றும் விஜேராம வீதி ஆகிய ...