போர் முடிவடைந்த பின்னும் தமிழ் மக்களை விட்டு ஒழியாத பீடைகளாக தொடர்ந்தும் எமது மக்களின் காணிகளை அபகரித்து கொண்டு இலங்கை இராணுவம் நீண்ட காலமாக தமிழர் தாயக பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக்கு கிழக்கில் நிலை ...
போர� ம�டிவடைந�த பின�ன�ம� தமிழ� மக�களை விட�ட� ஒழியாத பீடைகளாக தொடர�ந�த�ம� எமத� மக�களின� காணிகளை அபகரித�த� கொண�ட� இலங�கை இராண�வம� நீண�ட காலமாக தமிழர� தாயக பக�திகளில� நிலை கொண�ட�ள�ளத�. CV Vigneswaran Participated Sri Lanka Army Tree Planting Event வடக�க� கிழக�கில� நிலை ...
போரினால் ஏற்பட்ட மனித பேரவலங்கள் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இனத்தில் அவர்கள் மத்தியில் இருந்து வரும் சாதி பாகுபாடுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். Jaffna Varany Famous Temple Cast Issue தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் இருந்த சமுகத்தில் இந்த சாதி பாகுபாடு மிகவும் ...
இலங்கை என்னும் இரண்டு பிரதான இனங்கள் அடக்கப்பட்ட நாட்டில் ஒரு பாரம்பரிய இனத்தின் மீது பெரும்பான்மை இனம் என கொள்ளப்பட்ட மற்றுமொரு இனம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பின்னணியில் தமிழின உணர்வாளர்கள் பலர் பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். First Tamil Militant Commit Suicide Swallowing Cyanide ...
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தை வகை வகையாக செயற்படுத்தி வரும் முஸ்லிம் தரப்புகள் மீண்டும் ஒரு பாரிய திட்டம் மூலம் தமது எண்ணத்துக்கு வழிகோலியுள்ளனர். Eravur Pullumalai Tamil Traditional Lands Illegally Takeover Issue அந்த வகையில் ஏறாவூர் பிரதேச சபைக்கு உட்பட்ட புல்லுமலையில் ...
(Jaffna Public Library Burn Destroyed Memorial Day) காலம் காலமாக தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட யுத்தம் தந்த அவலங்களில் உயிர் , உடமை என பலவற்றை இழந்த தமிழ் மக்களின் அசைக்க முடியாத ஆணிவேராக நிலைத்திருப்பது அவர்களின் கல்வி வளம். தமிழினத்தின் பொருளாதாரம் , ...
(Jaffna Bus Route Drivers Ignore Murikandy Traditional Stop) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்னதான் போர் ஓய்ந்து அமைதி நிலை காணப்பட்டாலும், மறைமுகமாக தமிழ் பாரம்பரியங்களும் இந்து சமய கலாச்சார பண்புகளும் அழிக்கப்பட்டே வருகின்றது. திடீர் புத்தர் சிலைகள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலாக ...
1 1Share (Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue) வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது. ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ...
(Kilinochchi Hatton National Bank Mullivaikkal Remembrance Day Issue) போருக்கு பின்னரான காலப்பகுதியில் வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பிரதான வியாபார இலக்கு பகுதியாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாற்றம் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு போன்ற தமிழர் பிரதேசத்தில் மூலைக்கு மூலை தமது வியாபார நிறுவன ...
(Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Netrikkann Special Article) இதய சுத்தியுடன் முன்னெடுக்க பட்ட ஒரு விடயம் அதன் சத்திய தர்மங்கள் தரக்கூடிய சாதக தன்மை தகர்ந்து போகின்ற நிலையில் அதன் கூடவே வாழுதல் என்பது கொடுமை. அளந்து அளந்து கட்டிய கோட்டை கொஞ்சம் கொஞ்சமாய் ...
2 2Shares (Mullivaikkal Tamil Genocide Remembrance 2018 Article) 2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம் இனஅழிப்பில் குறியாக இருந்த இலங்கை அரசுடன் கைகோர்த்து தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தி இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ...
2 2Shares (Sri Lanka Last War Missing Persons Jasmin zooka Discussion) வன்னி பெருநிலப்பரப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் தாமாகவே தமது உறவினர்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்கள். இவர்கள் அனைவரையும் பொறுப்பெடுத்து கொண்ட இலங்கை இராணுவம் ...
18 18Shares (Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue) வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படும் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவரும் சட்டவிரோத போக்கு தொடர்பில் ஏற்கனவே நெற்றிக்கண் செய்திப்பிரிவு பல தடவை செய்திகளை பிரசுரம் செய்திருந்தது. இந்த ...
6 6Shares (Mullivaikkal Memorial Day Tamil Political Parties Make Complex Issue) இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தம் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மறக்க முடியாத அழிவுகளை கொடுத்த ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த அழிவுகள் கொடுத்த வலிகளின் ...
(President Sirisena Speech Not Include Ethnic Problem Solution) இலங்கையில் பல தசாப்தங்களை கடந்து நடைபெற்று வந்த இனப்பிரச்சனை தொடர்பில் ஆளும் அரசுகள் காட்டி வந்த அசமந்த போக்கை தமிழினம் காலம் காலமாய் கண்டு வந்த ஒன்று தான். ஆனாலும் அவற்றில் இருந்து மாறுபட்ட கொள்கை ...
(Batticalo Muslim Young Man Wear Abaya Involve Theft) மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் நடமாடிய ஆண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர் அப்பிரதேசத்தில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர் பின்னர் ...
104 104Shares (Tamil National People’s Front May Day Controversy Speech Issue) தலைவர்! இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத்தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை , காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த ஒரு ...
68 68Shares (Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position) விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரனை அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம். முரளிதரனின் ...
(Sri Lanka Muslim Pushing Arabian Culture Sri Lanka Society) திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் , முஸ்லீம் அடிப்படை வாத உடை கலாச்சாரத்தை திணிக்கும் விடயத்தில் தமிழ் தரப்புகளால் காட்டப்பட்டுள்ள எதிர்ப்பை அடுத்து , தமிழ் கலாச்சார விழுமியங்களை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் ...
(Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code) இலங்கை முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கலாச்சார முறைகளால் தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வருகின்றது. அபாயா போன்ற அடிப்படை வாத உடை கலாச்சாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சரியான முடிவு ஒன்றுக்கு வர ...
(Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences) முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி வலய விஸ்தரிப்பு காரணமாக பறிபோக இருக்கும் எமது தாயக பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் செய்திகளை பிரசுரித்து வருகின்றோம். அந்த வகையில், மகாவலி வலய விஸ்தரிப்பு திட்டத்தில் சிங்களவர்களை உள்வாங்கும் ...